top of page


4 ஆண்டுகளில் பறிமுதல் செய்த ரூ.3.50 கோடி போதைப்பொருட்களை தீ வைத்து அழித்த போலீசார்
போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள...


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கங்களை வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- அமைச்சர்கள் பங்கேற்பு
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். பாரத ஸ்டேட்...


புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும் நட்சத்திர ஓட்டல்கள்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். 6 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக...


இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6-ந்தேதி வெளியாகிறது
தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் பரிசீலனை...


புதிய காற்றழுத்தம் 3 நாளில் உருவாகிறது- 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
ஜனவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும். எனவே 10-ந்தேதி அல்லது அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விடை பெற்றதாக அறிவிக்கப்படும்....


கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் உறைபனி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை...


வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் 6 தொகுதிகளை கேட்போம்- காதர் முகைதீன்
திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி. Election DMK...


மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு- மு.க.ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி மீது பற்று கொண்டவர். தமிழர்களின் பல்லாண்டு கனவான செம்மொழி திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் மன்மோகன் சிங். MK Stalin ...


மெட்ரோ ரெயில் பணிகளால் 3 ஆண்டுகளில் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1696 கோடி இழப்பு
சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி, மடிப்பாக்கம், அடையாறு, துரைப்பாக்கம் உள்ளிட்ட...


சபரிமலையில் இன்று மண்டல பூஜை மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறப்பு
மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. Sabarimalai Mandal pooja திருவனந்தபுரம்:...


இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் அறிமுக வீரர் உள்பட 2 மாற்றங்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
4-வது டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது. காயம் காரணமாக விலகி ஹசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்...


பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்வேன் இளம் வீரர் கான்ஸ்டாஸ் சவால்
உலகத்தரம் வாய்ந்த பும்ரா, மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன். அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம். AUS VS IND ஆஸ்திரேலியா -...


நீர்மட்டம் 119.53 அடியாக உயர்வு- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையில் 92.72 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. Mettur dam...


கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்பு
நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக்...


2023-2024-ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த நன்கொடை ரூ.2,244 கோடி
2023-2024-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.288.9 கோடி கிடைத்துள்ளது. சில மாநில கட்சிகள் தங்கள் 2023-2024 பங்களிப்பு அறிக்கைகளில் தேர்தல்...


சமூக விரோதிகளின் கூடாரம் திமுக- எடப்பாடி பழனிசாமி
பல வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டான்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத...


புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் நள்ளிரவில் சாலை மறியல்
பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. மனைவி மீது தாக்குதலை கண்டித்து மறியல். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். Road blockade BJP...


கிறிஸ்துமஸ் நாளில் ரஷ்யா தாக்குதல் உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் கொடுப்போம்- ஜோபைடன்
ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்....


வெள்ளகோவில் அருகே இன்று காலை பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன. Vellakovil ...


வனப்பகுதி அருகே வாகனங்களை துரத்தும் ஒற்றை யானையால் பரபரப்பு- வனத்துறையினர் எச்சரிக்கை
கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும்...
தலைப்புச் செய்திகள்
bottom of page


