top of page


சாம்பியன்ஸ் கோப்பை: ஹைபிரிட் மாடலுக்கு நிபந்தனை விதித்த பாகிஸ்தான்?
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் விளையாடுகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டுள்ளது சாம்பியன் கோப்பை...


தொடங்கியது புதிய அத்தியாயம்.. ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா பதவியேற்றார்
ஜெய் ஷா, இன்று (டிசம்பர் 1) முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை...


பிரதமர் மோடியின் பாதுகாப்பு படையில் பெண் கமாண்டோ: புகைப்படம் வைரல்
1985-ம் ஆண்டில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. தற்போது 100 பெண் கமாண்டோக்கள் உள்ளனர் இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு...


காங்கிரஸ் உறவை துண்டித்து இனி தனித்து போட்டியிட வேண்டும்- உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்று ஆய்வு செய்யப்படும் மராட்டிய...


மாடுகளை தேடி சென்று காட்டுக்குள் சிக்கி தவித்த 3 பெண்கள் வனத்துறையினர் மீட்பு
வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் திருவனந்தபுரம்: கேரள...


பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூருவில் 15-ந்தேதி மினி ஏலம்
ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும் புதுடெல்லி: ஐ.பி.எல். பாணியில்...


இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி சரிவை சந்தித்த சென்செக்ஸ், நிஃப்டி
சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. பங்குச் சந்தை இன்று...


சற்றே உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில்...


மருத்துவ படிப்பில் சேர போலி ஆவணம் சமர்ப்பித்த மேலும் 31 மாணவர்கள் சிக்கினர்
என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற போலியான தூதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களுக்கு...


5 பேர் டக் அவுட் மிரட்டிய ஜான்சன்.. இலங்கை 42 ரன்னில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார். இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர். டர்பன்: தென் ஆப்பிரிக்கா-...


சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள். மதியம் கோவில் நடை...


குட்கா பதுக்கி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது....


அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் 'இரட்டை இலை' சின்னம்- ரஜினிகாந்த் பேச்சு
மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி அம்மாள் அவரை திருமணம் செய்து கொண்டார். கட்சி மற்றும் மக்கள்...


புதிய வகை வைரஸ்: பொன்னேரி-மீஞ்சூர் பகுதியில் இருமல், தொண்டை வலியால் ஏராளமானோர் அவதி
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருமல் மற்றும் தொண்டை வலி, உடல் வலி அதிகம் உள்ளது. பொன்னேரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்...


இந்தியா முழுவதும் 3-ல் ஒரு பங்கு கடற்கரை கடலரிப்பால் சேதம்- மத்திய மந்திரி தகவல்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நகர்புறத்தில் உள்ள 2-வது நீண்ட கடற்கரை என்ற சிறப்பு கொண்டது. இதுபோல கோவா, கேரள மாநிலங்களிலும் பல...


காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் இல்லை
காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என டெல்லி சுகாதார இயக்ககம் அறிவித்து உள்ளது....


3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது - முன்னாள் முதல்வரின் மனைவி குற்றச்சாட்டு
மும்பை சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தனிப்பட்ட முறையில் நானே சிரமப்பட்டுள்ளேன் என முன்னாள் முதல் மந்திரியின் மனைவி...


'GATE’ தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது
20 ஆயிரம் மாணவர்கள் பட்டதாரி திறன் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்ய நிலையில், உச்சநீதிமன்றம் மறுப்பு...


திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா 22-ந்தேதி தொடக்கம்
திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது....


ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?
உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...
தலைப்புச் செய்திகள்
bottom of page


