top of page


அமராவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்- பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது....


தரைப்பாலத்தை கடந்த போது வெள்ளத்தில் சிக்கிய பஸ்
தரைப்பாலத்தின் மீது கிளியாற்று உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர். Land bridge Bus Flood...


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை 4 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. Tirunelveli Thoothukudi Tenkasi ...


வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்- போக்குவரத்து கடும் பாதிப்பு
குளம் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவதாகவும் குடி நீர் கலங்கலாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். வீடு, வீடாக சென்று குடிநீர் கலங்கலாக...


ஃபெஞ்சல் புயல்-வெள்ளம் பாதிப்பு மத்திய குழு இன்று கள ஆய்வை தொடங்கியது
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர். செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை...


மீண்டும் புயல் தாக்கும் அபாயம் 3 மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்படும்- ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு
கார்த்திகை மாதத்தில் புதுச்சேரிக்கு கிழக்கே புயல் சின்னம் உருவாகி பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து...


தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்- செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்....


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு இயல்பு...


ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - நிவாரண உதவிகள் வழங்கினார் த.வெ.க. தலைவர் விஜய்
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களை வழங்கியும் வருகின்றனர். வேஷ்டி, சட்டை, பெட்ஷீட் , மளிகை சாமான்கள் என ஒரு...


ஊத்தங்கரையில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வாகனங்கள்- வைரலாகும் வீடியோ
ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி...


மரக்காணம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய பக்கிங்காம் கால்வாய் பாலம போக்குவரத்து பாதிப்பு
ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன. 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரக்காணம்: விழுப்புரம்...
தலைப்புச் செய்திகள்
bottom of page


