top of page
மாநிலச் செய்திகள்


தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
ஒரு படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைதானவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது. Fishermen arrest ...


பொங்கல் பண்டிகை எதிரொலி ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு உயர்வு
ரெயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான். தென் மாவட்டங்களுக்கு...


கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடக்கம்
கரும்பு, மஞ்சள், மண்பாளை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. விற்பனையின் போது வியாபாரிகள் கொடுக்கப்பட்ட இடத்தில்...


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தேசிய அளவில் நிபுணர் குழு அமைக்காதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பை ஆராய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அணை பாதுகாப்பு சட்டத்தில் மேற்பார்வை குழு அமைக்க...


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தினந்தோறும் 100 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும். Pongal MK...


தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு- இன்றைய நிலவரம்
மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. Today gold price சென்னை: சென்னையில்...


மேலும் வளர்ச்சி தேவை என்பது தான் எனது எண்ணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகவே அமையும். MK Stalin...


மகாராஷ்டிராவில் பரவும் மர்மநோய் ஓரே வாரத்தில் வழுக்கையான 50 பேர்
திடீரென முடி உதிரும் பாதிப்பு அதிகமாகி வழுக்கையாகி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50 பேருக்கு முடி உதிர்ந்துள்ளது Mumbai ...


கடுங்குளிரால் மக்கள் அவதி- ஊட்டி, குன்னூரில் கொட்டி தீர்க்கும் உறைபனி
ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் உறைபனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில்...
bottom of page