top of page

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

  • 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

  • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fishermen Of Tamilnadu   Srilanka Navy 
Fishermen Of Tamilnadu Srilanka Navy 
  • தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

  • தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    #Fishermen Of Tamilnadu #Srilanka Navy 

Comments


bottom of page