top of page

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா

  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

  • இதில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

Brisbane open     Arna sabalenka
Brisbane open Arna sabalenka

சிட்னி:

  • பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

  • இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

  • இதில் சபலென்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

  • நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, செக் வீராங்கனை மேரி பசவுஸ்கோவாவை சந்திக்கிறார்.

Commenti


bottom of page