top of page

மண் சரிந்து 7 பேர் பலியான செய்தியறிந்து வேதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • மண் சரிந்து பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.

    Thiruvanamalai   Landslide  MK Stalin
    Thiruvanamalai Landslide MK Stalin

    சென்னை:.

  • திருவண்ணாமலையில் மண் சரிந்து 7 பேர் பலியானார்கள் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • மேலும், தொடர் மீட்பு பணி நடைபெற்ற போதும் துருதிஷ்டவசமாக 7 பேரும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்த செய்தியால் வேதனை அடைந்தேன். மண் சரிந்து பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.

Comments


bottom of page