top of page


ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா- 100 ஆடுகளை பலியிட்டு 10 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட கறி விருந்து
நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது. விழாவில் கலந்து...


கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேரை உடனே மடக்கி பிடித்த போலீசார்
காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இலக்கியனை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Robbery Temple சீர்காழி: ...


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கங்களை வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- அமைச்சர்கள் பங்கேற்பு
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். பாரத ஸ்டேட்...


மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில்பாலாஜி பங்கேற்பு
கோவிலில் அமாவாசை நாளில் நடைபெறும் பூஜை விசேஷமானது. கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்....
தலைப்புச் செய்திகள்
bottom of page