பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்- பினராயி விஜயன்
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.
சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.

கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.
சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.
பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்.
சமூகநீதியை உயர்த்தி பிடித்தவர் பெரியார் என்று புகழாரம் சூட்டினார்.






Comments