top of page

பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்- பினராயி விஜயன்

  • நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.

  • சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.

MK Stalin   Periyar Memorial   Pinarayi Vijayan
MK Stalin Periyar Memorial Pinarayi Vijayan
  • கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

  • நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.

  • சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.

  • பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்.

  • சமூகநீதியை உயர்த்தி பிடித்தவர் பெரியார் என்று புகழாரம் சூட்டினார்.

    #MK Stalin #Periyar Memorial #Pinarayi Vijayan

Comments


bottom of page