top of page


தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர்- கனிமொழி எம்.பி.
தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். பெரியாரின் கொள்கைத் தடியை...


பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்- பினராயி விஜயன்
நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார். சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள். MK...


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார் பெரியார் நினைவகத்தை நாளை திறந்து வைக்கிறார்
வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. MK Stalin...


பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு இடையூறு கேரள அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சபரிமலை செல்லும்...


பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகள் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்
தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு இடையூறுகளை செய்து வருகின்றது. போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கூடலூர்: கேரள...
தலைப்புச் செய்திகள்
bottom of page


