top of page


புத்தாண்டுக்கு தயாராகும் புதுச்சேரி- மீண்டும் மிரட்டும் மழையால் சுற்றுலா பயணிகள் அச்சம்
புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. புத்தாண்டுக்கு கூடும் சுற்றுலா பயணிகளின்...


ஃபெஞ்சல் புயல்-வெள்ளம் பாதிப்பு மத்திய குழு இன்று கள ஆய்வை தொடங்கியது
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர். செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை...


ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர். மத்திய குழுவினர் நாளை காலை முதல் ஆய்வு பணிகளை...


ஃபெஞ்சல் புயல் தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஃபெஞ்சல்...


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என எல்லா இடங்களும் மிகப்பெரிய பாதிப்பை...


ஃபெஞ்சல் புயல் பாதிப்பு- ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் தற்போது தான் வடியத் தொடங்கி உள்ளது. ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம்...


ஃபெஞ்சல் புயல் பாதிப்பு- சிகிச்சைக்காக சென்னை வந்தவர் ரெயிலில் உயிரிழந்த பரிதாபம்
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த...


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை- ஆலோசனை நடத்துகிறார் அமைச்சர்
ஃபெஞ்சல் புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்...


3 மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு
புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சேதம் அடைந்த குடிசை...


முழு கொள்ளளவை எட்டும் புழல் ஏரி
தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள...
மெரினாவை தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய மிதவை
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயல்) வலுப்பெறும் என...
தலைப்புச் செய்திகள்
bottom of page


