top of page


பசுமை தீர்ப்பாயம் உத்தரவு எதிரொலி நெல்லையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது
மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று தொடங்கியது. கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்....


தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றி கொண்டு இருக்கும் கேரளா அரசுக்கு பிரேமலதா கண்டனம்
குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்? தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன....


முல்லைப்பெரியாறு பராமரிப்பு பணி- கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி
வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். வல்லக்கடவு சோதனை சாவடி, தேக்கடி படகு...


பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு இடையூறு கேரள அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சபரிமலை செல்லும்...


பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகள் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்
தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு இடையூறுகளை செய்து வருகின்றது. போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கூடலூர்: கேரள...
தலைப்புச் செய்திகள்
bottom of page


