top of page


நடுவானில் துடைப்பத்தில் பறந்த இளம்பெண்- வீடியோ வைரல்
பனி மலை ஒன்றிற்கு அவர் சூனியக்காரிபோல வேடமணிந்து சென்றார். வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. Social media பிரபல...


பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
2015ம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில்...


மேட்டூர் அணை நீர்மட்டம் 119.63 அடியாக உயர்ந்தது
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது. அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு...


கோவை பல்கலைக்கழகங்களின் பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு- கூடுதல் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன. வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று...


இன்றும் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
வெள்ளி விலையில் மாற்றமில்லை. பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Today gold price சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின்...


அமித் ஷாவை கண்டித்து சென்னையில் வி.சி.க. நாளை ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. சனாதனப் பிரிவினைவாதிகள் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வேலையில்...


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி...


இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன. சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும், பொதுமக்கள் மற்றும்...


கரும்பின் விலையை டன்னுக்கு ரூ.950 குறைத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா? - ராமதாஸ்
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது. விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000...


ரேசன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அரிசி-பொருட்கள் திருட்டு
காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள். ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க...


நல ஓய்வூதிய மோசடி அரசு ஊழியர்கள் 38 பேர் சஸ்பெண்ட்
மோசடியில் ஈடுபட்டவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு...


4 ஆண்டுகளில் பறிமுதல் செய்த ரூ.3.50 கோடி போதைப்பொருட்களை தீ வைத்து அழித்த போலீசார்
போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள...


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கங்களை வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- அமைச்சர்கள் பங்கேற்பு
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். பாரத ஸ்டேட்...


புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும் நட்சத்திர ஓட்டல்கள்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். 6 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக...


இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6-ந்தேதி வெளியாகிறது
தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் பரிசீலனை...


புதிய காற்றழுத்தம் 3 நாளில் உருவாகிறது- 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
ஜனவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும். எனவே 10-ந்தேதி அல்லது அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விடை பெற்றதாக அறிவிக்கப்படும்....


கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் உறைபனி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை...


வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் 6 தொகுதிகளை கேட்போம்- காதர் முகைதீன்
திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி. Election DMK...


மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு- மு.க.ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி மீது பற்று கொண்டவர். தமிழர்களின் பல்லாண்டு கனவான செம்மொழி திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் மன்மோகன் சிங். MK Stalin ...


மெட்ரோ ரெயில் பணிகளால் 3 ஆண்டுகளில் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1696 கோடி இழப்பு
சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி, மடிப்பாக்கம், அடையாறு, துரைப்பாக்கம் உள்ளிட்ட...
தலைப்புச் செய்திகள்
bottom of page


