top of page


கடும் பனிப்பொழிவால் குட்டி காஷ்மீர் போல காட்சியளிக்கும் ஊட்டி
தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம். குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. Ooty Heavy...


கனமழை- வெள்ளப்பெருக்கால் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு...


திருச்செந்தூர் வருவதை தவிர்க்கவும்- மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில்...


தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்...


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை 4 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. Tirunelveli Thoothukudi Tenkasi ...


கனமழை தொடர்வதால் முறையான முன் அறிவிப்புக்கு பிறகே அணைகளை திறக்க வேண்டும்- அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...


டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை பயிர்கள் மீண்டும் மூழ்கும் அபாயம்
பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. Delta District Heavy Rain Crops Public Suffering...


தமிழ்நாட்டில் 17% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல்...


சென்னை- வட மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழை பெய்யும்- தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது. நவம்பர் மாதத்தில் மேற்கு...


முழு கொள்ளளவை எட்டும் புழல் ஏரி
தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள...


புயல் மழையிலும் பொது சட்ட நுழைவுத் தேர்வு எழுதிய மாணவிகள்
தேர்வை எழுத மாணவர்கள் வெள்ளத்தை தாண்டியும் புதுவை வந்தனர். 250 பேரில் 200 மாணவர்கள் தேர்வு எழுதினர். புதுச்சேரி: புதுச்சேரியில் மழை...
தலைப்புச் செய்திகள்
bottom of page


