top of page


யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது....


வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்பட உள்ளன- அமைச்சர் முத்துசாமி
கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது...


மூக்கையாத்தேவருக்கு சிலை வைக்க வேண்டும்- சட்டசபையில் செல்லூர் ராஜூ கோரிக்கை
ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மூக்கையாத்தேவரின் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது...


அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும்- அண்ணாமலை
காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன். விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள்...


தமிழகத்தில் 10-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். TN ...


தமிழக சட்டசபை திங்கட்கிழமை கூடுகிறது- கவர்னர் உரை தயாரிப்பு பணிகள் நிறைவு
கவர்னர் உரையை வாசிப்பதற்கு ஏற்ப சட்டசபை மையப் பகுதியில் இருக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு...


சட்டசபையில் உரையாற்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு
சபா நாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது. TN Governer...


கரும்பின் விலையை டன்னுக்கு ரூ.950 குறைத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா? - ராமதாஸ்
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது. விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000...


தமிழகத்தில் வரும் 1-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை...


ஜல்லிக்கட்டு போட்டி- தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்....


தமிழக அரசின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது- புதிய திட்டங்களை அறிவிக்க திட்டம்
தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் சட்டசபை தேர்தலின்போது அறிவித்து விடுபட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கும் என்று...


மின் விபத்தில் இறந்தால் குடும்பத்துக்கு வழங்கும் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு- தமிழக அரசு உத்தரவு
மின் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. மின்விபத்தால் பாதிக்கப்படும்...


திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? அண்ணாமலை
திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது. ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70% நிதியையும் எந்த வகையில்...


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 1303 ஆதி திராவிட தொழில் முனைவோருக்கு ரூ.160 கோடி மானியம்
அறிவுத் திறன் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ.13 கோடி முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள்...


24, 25-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....


சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரின் செயல்பாடு முன்பு போல இருக்காது- அமைச்சர் ரகுபதி
3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால்...


ஊரக உள்ளாட்சிகளுக்கு உடனடி தேர்தல் இல்லை- தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டம்
பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். வாக்காளர் பட்டியலும் வெளியிட்டு இருக்க...


ஜனவரி 6-ந்தேதி தமிழக சட்டசபை- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கடந்த முறை போல் அல்லாமல் கவர்னர் தனது உரையை முழுவதுமாக வாசிப்பார் என நம்புவோம். எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய அந்தஸ்து மரியாதை...


திருச்சியில் கலைஞர் நூலகம்- அரசாணை வெளியீடு
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 7 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம்...


புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்- தூத்துக்குடியில் 30-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார். அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண்...
தலைப்புச் செய்திகள்
bottom of page