top of page


11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் மழைக்கான...


அரிசியில் உருவான 3 அங்குல உயர திருவள்ளுவர் சிலை- ஆசிரியர் அசத்தல்
திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு...


நடுவானில் துடைப்பத்தில் பறந்த இளம்பெண்- வீடியோ வைரல்
பனி மலை ஒன்றிற்கு அவர் சூனியக்காரிபோல வேடமணிந்து சென்றார். வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. Social media பிரபல...


பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
2015ம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில்...


மேட்டூர் அணை நீர்மட்டம் 119.63 அடியாக உயர்ந்தது
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது. அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு...


கோவை பல்கலைக்கழகங்களின் பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு- கூடுதல் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன. வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று...


இன்றும் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
வெள்ளி விலையில் மாற்றமில்லை. பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Today gold price சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின்...


அமித் ஷாவை கண்டித்து சென்னையில் வி.சி.க. நாளை ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. சனாதனப் பிரிவினைவாதிகள் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வேலையில்...


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி...


இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன. சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும், பொதுமக்கள் மற்றும்...


கரும்பின் விலையை டன்னுக்கு ரூ.950 குறைத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா? - ராமதாஸ்
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது. விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000...


ரேசன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அரிசி-பொருட்கள் திருட்டு
காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள். ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க...


நல ஓய்வூதிய மோசடி அரசு ஊழியர்கள் 38 பேர் சஸ்பெண்ட்
மோசடியில் ஈடுபட்டவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு...


4 ஆண்டுகளில் பறிமுதல் செய்த ரூ.3.50 கோடி போதைப்பொருட்களை தீ வைத்து அழித்த போலீசார்
போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள...
தலைப்புச் செய்திகள்
bottom of page