top of page


கடும் பனிப்பொழிவால் குட்டி காஷ்மீர் போல காட்சியளிக்கும் ஊட்டி
தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம். குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. Ooty Heavy...


மூளைசாவு அடைந்த இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேர் பயனடைந்தனர்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற போது பைக் விபத்து. கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்கள் தானம். Pudhucherry Sri...


ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் - பிரதமர் மோடி வாழ்த்து
எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகத்...


திருச்செந்தூரில் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் கடல்
கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. Thiruchendur...


கேல் ரத்னா விருது எனக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்- டி.குகேஷ் மகிழ்ச்சி
டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க...


சட்டசபையில் உரையாற்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு
சபா நாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது. TN Governer...


மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை...


பாலமேடு ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும்...


சென்னையில் 203 சுடுகாடுகளில் குப்பைகள்-செடிகள் அகற்றம்
கடந்த 30-ந்தேதி சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. நெசப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து...


பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்- அமைச்சர் சேகர்பாபு
பரமபதவாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும். கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு...


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பல்வேறு நகரங்களுக்கு 12 ஆயிரம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. Pongal festival Special...


உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி- மாவட்ட ஆட்சியர்
உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும். தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக...


டெல்லி அசோக் விகார் பகுதியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
சரோஜினி நகரில் உள்ள குடியிருப்புகள் 28 உயரடுக்கு கோபுரங்களை உள்ளடக்கியது ஆகும். டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3 புதிய...


தி.மு.க.-விற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்- எல். முருகன்
மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்கத்தக்கது. பாலியல்...
தலைப்புச் செய்திகள்
bottom of page