top of page


பராமரிப்பு காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக இயங்கும் ரெயில்கள் வழித்தடம் மாற்றம்
மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். Madurai ...


திருப்பதி நெரிசலில் சிக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி- மு.க.ஸ்டாலின்
நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மல்லிகா குடும்பத்தினருக்கு 2...


பழனி கோவில் தேவஸ்தானத்தில் 296 காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்...


வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்பட உள்ளன- அமைச்சர் முத்துசாமி
கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது...


சீமானுக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலை
சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம்,...


மூக்கையாத்தேவருக்கு சிலை வைக்க வேண்டும்- சட்டசபையில் செல்லூர் ராஜூ கோரிக்கை
ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மூக்கையாத்தேவரின் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது...


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,500 கனஅடியாக சரிவு
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம்...


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில்...


கன்னியாகுமரியில் இன்று 5-வது நாளாக கடல் சீற்றம் நீடிப்பு: படகு போக்குவரத்து ரத்து
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மீன் பிடி...


ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா- 100 ஆடுகளை பலியிட்டு 10 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட கறி விருந்து
நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது. விழாவில் கலந்து...


பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
புயல் மற்றும் கனமழையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு மூலம் பேரிடர்...


திருச்செந்தூர் கடற்கரையில் காணப்படும் பழங்காலத்து கல் சாலை?
பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள்...


ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். பள்ளி செல்ல தொடங்கிய சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர்...


இந்தியாவில் முதன்முறையாக விமானங்களில் WIFI இணைய சேவையை அறிமுகம் செய்த ஏர் இந்தியா
10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும். வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த...


சேலம் டவுன் பெரியார் தெருவில் பொது மக்களே அமைத்த காங்கிரீட் சாலை
பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன. வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள். Salem Road சேலம்: சேலம்...


டாக்டர்-நர்சுகளுக்கு தொற்றுநோய் பாதிக்காமல் தவிர்க்க பள்ளி மாணவன் தயாரித்த 'நர்சிங் ரோபோ'
கேரளாவில் மழைக் காலம், வெயில் காலம் என எந்த காலநிலை என்றாலும் ஏதாவது ஒரு தொற்றுநோய் பரவத்தான் செய்கிறது. நோயாளிகளுக்கு டாக்டர்கள் மற்றும்...


பட்டாசு ஆலை வெடி விபத்து- முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலத்த காயமடைந்து மருத்துவமனையில்...


கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதே எங்களது நோக்கம்- பிரதமர் மோடி
விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விவசாய கடன் தொகை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. PM...


அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும்- அண்ணாமலை
காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன். விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள்...


தமிழகத்தில் 10-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். TN ...
தலைப்புச் செய்திகள்
bottom of page