top of page


திருப்பூரில் பொங்கல் திருவிழா: வெள்ளை சேலை அணிந்து சுமங்கலிப் பெண்கள் நேர்த்திக்கடன்
Thiruppur Pongal celebration மங்கலம்: திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில்,...


கொடைக்கானலில் தொடரும் உறைபனி பூங்காவில் மலர் நாற்றுகளை பாதுகாக்க போர்வை
தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது. Kodaikanal Extreme cold ...


காபி குடிப்பதில் இப்படியொரு நன்மை இருக்கா? வெளியான ஆய்வு முடிவு
அளவோடு பருகினால் காபியும் ஒரு அரு மருந்துதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதைவிட...


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை: ஐகோர்ட்
வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 27-ந்தேதிக்குள் பதில்...


வீராணம் ஏரியை பார்வையிட்ட வெளிநாடு வாழ் தமிழர்கள்
10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர் குழுவினர் பார்வையிட்டு அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் கேட்டறிந்தனர். ஆய்வின் போது தாசில்தார்...


குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பானுடன் இணைந்த ரஷியா
இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை...


ஈரோடு கிழக்கு தொகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைப்பு
இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறுத்திவைப்பு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். Erode east block Pongal gift ...


'ரீல்ஸ்' மோகத்தில் செல்போனை பறிகொடுத்த வாலிபர்
ஸ்டாண்ட் சரிந்து செல்போனுடன் தண்ணீருக்குள் விழுகிறது. நடனம் ஆடும் போதே காலில் இருந்த செருப்பும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. Reels ...


யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது....


சென்னையில் ஜூலை மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது- அமைச்சர் கே.என்.நேரு
7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது. ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Drinking water issue ...


பராமரிப்பு காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக இயங்கும் ரெயில்கள் வழித்தடம் மாற்றம்
மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். Madurai ...


திருப்பதி நெரிசலில் சிக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி- மு.க.ஸ்டாலின்
நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மல்லிகா குடும்பத்தினருக்கு 2...


பழனி கோவில் தேவஸ்தானத்தில் 296 காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்...


வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்பட உள்ளன- அமைச்சர் முத்துசாமி
கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது...
தலைப்புச் செய்திகள்
bottom of page