top of page


சட்டசபையில் உரையாற்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு
சபா நாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது. TN Governer...


மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை...


பாலமேடு ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும்...


சென்னையில் 203 சுடுகாடுகளில் குப்பைகள்-செடிகள் அகற்றம்
கடந்த 30-ந்தேதி சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. நெசப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து...


பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்- அமைச்சர் சேகர்பாபு
பரமபதவாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும். கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு...


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பல்வேறு நகரங்களுக்கு 12 ஆயிரம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. Pongal festival Special...


உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி- மாவட்ட ஆட்சியர்
உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும். தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக...


டெல்லி அசோக் விகார் பகுதியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
சரோஜினி நகரில் உள்ள குடியிருப்புகள் 28 உயரடுக்கு கோபுரங்களை உள்ளடக்கியது ஆகும். டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3 புதிய...


தி.மு.க.-விற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்- எல். முருகன்
மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்கத்தக்கது. பாலியல்...


சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - பாதிப்புகள் என்ன?
முதன்மையாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இந்த தொற்றுகள் பாதிக்கிறது. வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளது China Corona...


அமலாக்கத்துறை சோதனை எதிரொலி தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தலைமை செயலக காலனியை...


படப்பையில் 9-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். வண்டலூர்-வாலாஜாபாத் சாலை படப்பையில்...


'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சர். ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றுகிறார். MK Stalin...


சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி 6-ந்தேதி தொடங்குகிறது
சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் நுழைவுவாயில், ஸ்டால்கள், அரங்குகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு...


ஜே.இ.இ. முதன்மை தேர்வு 22-ந்தேதி தொடக்கம்- கால அட்டவணை வெளியீடு
எந்தெந்த நாளில் தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13...


மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷிய சரக்கு கப்பல்: தாக்குதல் நடத்தப்பட்டதாக உரிமையாளர் குற்றச்சாட்டு
அதிக எடை கொண்ட கிரேனை கொண்டு சென்றபோது விபத்து. 16 பேரில் 14 பேர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் இருவரை காணவில்லை. Russia Ship...


இறச்சகுளம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்- அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். தோவாளை தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில்...


மாநகர பஸ்கள் இனி, சிக்னலில் காத்திருக்க தேவையில்லை
‘பஸ் சிக்னல் முன்னுரிமை’ என்ற திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான சோதனை முயற்சி...


11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் மழைக்கான...


அரிசியில் உருவான 3 அங்குல உயர திருவள்ளுவர் சிலை- ஆசிரியர் அசத்தல்
திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு...
தலைப்புச் செய்திகள்
bottom of page


