top of page


இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் அரசு நிலத்தில் குடியேற முயன்ற பொதுமக்கள்
Sathyamangalam Free house lease Public demand சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணாநகர்,...


விடுமுறையிலும் பொதுச்சேவை: தனி ஆளாக களம் இறங்கிய பெண் போலீஸ்- பொதுமக்கள் பாராட்டு
வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன. முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும்...


போச்சம்பள்ளியில் கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதி
குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார். தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து...


எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறல்- ஜி.சுந்தர்ராஜன்
எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம். அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம்...


செஞ்சி அருகே ஃபெஞ்சல் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ரூ.2 ஆயிரம் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை. Senji ...


நெல்லிக்குப்பம் அருகே நிவாரணம் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும். Fenjal Nellikuppam Relief fund Public road...


குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகள்- பொதுமக்கள் அச்சம்
சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது. குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது. Public Wild boars அரூர்:...


டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை பயிர்கள் மீண்டும் மூழ்கும் அபாயம்
பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. Delta District Heavy Rain Crops Public Suffering...
தலைப்புச் செய்திகள்
bottom of page


