top of page


இந்தியா நோக்கி ஒரு வாசல் பாகிஸ்தான் நோக்கி மறு வாசல் எல்லையில் மைதானம் கட்டணும் - அகமது ஐடியா
பாகிஸ்தானில் 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு கூறப்பட்டது. இரு அணிகளும்...


செஸ் சாம்பியன் குகேஷ் பரிசுத்தொகைக்கு வரிவிலக்கு? தப்பும் ரூ.4 கோடி - சட்டம் சொல்வது என்ன?
இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி பிரிவு 10(17A) இன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது World chess champhionship Gukesh Price...


4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள்...


ரெயில் பயணிகளுக்கு நற்செய்தி கேஷ்பேக் சலுகை அறிவிப்பு
R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது. டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும்...


மத்திய அரசின் வரவு- செலவு திட்ட முன்னோட்ட கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் புதிய ரெயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை...


சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை...


சென்னை ஐஐடியில் காமராஜர் சிலை திறப்பு
சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப...


இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கேல் ரத்னா விருது வழங்க வேண்டும்-விஜய்வசந்த்
அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்துள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது....


சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு உலக சேலை தினத்தை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்
மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது. 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று...


கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊட்டியில் சாக்லெட் திருவிழா
சாக்லெட்டுகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். 40 வகையான சாக்லெட் வகைகள் சுற்றுலா பயணிகளை...


தடை நீக்கப்பட்டதால் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு புறப்பட்ட மண்டபம் மீனவர்கள்
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீன்பிடி தடை நீக்கப்பட்டு இன்று...


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த...


போலீஸ் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்துக்கு அனுமதி இல்லை- அறிவிப்பு பலகை வைத்த போலீசார்
கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே...


சாத்தியக்கூறு இருந்தால் ஐபோன் வழங்கப்படும்- அமைச்சர்
திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில்...
தலைப்புச் செய்திகள்
bottom of page


