top of page


ஈரோடு கிழக்கு தொகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைப்பு
இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறுத்திவைப்பு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். Erode east block Pongal gift ...


'ரீல்ஸ்' மோகத்தில் செல்போனை பறிகொடுத்த வாலிபர்
ஸ்டாண்ட் சரிந்து செல்போனுடன் தண்ணீருக்குள் விழுகிறது. நடனம் ஆடும் போதே காலில் இருந்த செருப்பும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. Reels ...


யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது....


சென்னையில் ஜூலை மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது- அமைச்சர் கே.என்.நேரு
7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது. ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Drinking water issue ...


பராமரிப்பு காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக இயங்கும் ரெயில்கள் வழித்தடம் மாற்றம்
மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். Madurai ...


திருப்பதி நெரிசலில் சிக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி- மு.க.ஸ்டாலின்
நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மல்லிகா குடும்பத்தினருக்கு 2...


பழனி கோவில் தேவஸ்தானத்தில் 296 காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்...


வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்பட உள்ளன- அமைச்சர் முத்துசாமி
கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது...


சீமானுக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலை
சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம்,...


மூக்கையாத்தேவருக்கு சிலை வைக்க வேண்டும்- சட்டசபையில் செல்லூர் ராஜூ கோரிக்கை
ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மூக்கையாத்தேவரின் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது...


விஜய் ஹசாரே டிராப வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் மிசோரத்தை சுருட்டியது தமிழகம்
மிசோரம் அணி 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். Vijay hazare trophy ...


விளையாட்டின் உண்மையான ஜாம்பவான்- ரோகித் செயல் குறித்து ரெய்னா புகழாரம்
சிறப்பாக செயல்படாததால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் விலகினார். ரோகித் சர்மா நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்தை...


பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் டிமித்ரோவ் காயத்தால் வெளியேற்றம்- இறுதிப் போட்டியில் ஜிரி லெகேக்கா
முதல் செட்டை டிமித்ரோவ் 4-6 என இழந்தார். 2-வது செட்டில் 4-4 என சமநிலை பெற்றபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். Tennies...


பேட்டிங் செய்யலாம் பும்ராவின் காயம் குறித்து வெளியான அப்டேட்
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது பும்ரா பாதியிலேயே...


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,500 கனஅடியாக சரிவு
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம்...


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில்...


கன்னியாகுமரியில் இன்று 5-வது நாளாக கடல் சீற்றம் நீடிப்பு: படகு போக்குவரத்து ரத்து
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மீன் பிடி...


ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா- 100 ஆடுகளை பலியிட்டு 10 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட கறி விருந்து
நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது. விழாவில் கலந்து...


பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
புயல் மற்றும் கனமழையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு மூலம் பேரிடர்...


திருச்செந்தூர் கடற்கரையில் காணப்படும் பழங்காலத்து கல் சாலை?
பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள்...
தலைப்புச் செய்திகள்
bottom of page


