top of page


சென்னையில் ஜூலை மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது- அமைச்சர் கே.என்.நேரு
7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது. ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Drinking water issue ...


வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்பட உள்ளன- அமைச்சர் முத்துசாமி
கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது...


பாலமேடு ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும்...


பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்- அமைச்சர் சேகர்பாபு
பரமபதவாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும். கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு...


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கங்களை வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- அமைச்சர்கள் பங்கேற்பு
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். பாரத ஸ்டேட்...


மத்திய அரசின் வரவு- செலவு திட்ட முன்னோட்ட கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் புதிய ரெயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை...


சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரின் செயல்பாடு முன்பு போல இருக்காது- அமைச்சர் ரகுபதி
3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால்...


செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் ஆய்வு
ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை-எ.வ.வேலு
உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார். DMK ...


புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதில் தடை ஏதும் இருக்காது- அமைச்சர் தகவல்
எதிர்கட்சி தலைவர் நின்று கொண்டிருக்கின்ற அரசியல் தளம் அப்படிப்பட்டது. பாதிப்பு இருந்தால் உண்மையாக எங்கெல்லாம் அபயக் குரல் கேட்கின்றதோ,...


திருவண்ணாமலையில் மகாதீபம் நிச்சயம் ஏற்றப்படும்- அமைச்சர் உறுதி
முதல்வர் உத்தரவுப்படி கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும். . காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் திருவண்ணாமலை தீபத்திருவிழா...


அதிமேதாவிகளாக, தற்குறிகளாக சிலர் விமர்சனம் விஜயை கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தருகின்ற ஆட்சி. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும்....


அமைப்பு சாரா நல வாரியங்களில் 18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு- அமைச்சர் தகவல்
தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2,106 கோடி ரூபாய் வரையிலான நலத்திட்ட...


சாத்தனூர் அணை திறப்பு வாய்ச்சவடால் விடுகிறார் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் சேகர்பாபு தாக்கு
சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது. புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள்...


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை- ஆலோசனை நடத்துகிறார் அமைச்சர்
ஃபெஞ்சல் புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்...
தலைப்புச் செய்திகள்
bottom of page